*/ May 2024 ~ Shreevidyalayam

கர்ம பதிவுகள்


கர்ம பதிவுகள்
கர்ம பதிவுகள்                         உடலின் செயல்களால் மட்டும் கர்ம பதிவுகள் உருவாவதில்லை மனதின் எண்ணங்களாளும் உணர்ச்சிகளாளும் கர்ம பதிவுகளை சம்பாதிக்கிறோம்…
Read more »

அக மகிழ்ச்சி


அக மகிழ்ச்சி
அக மகிழ்ச்சி வெளிச் செயல்களில  உண்மையான மகிழ்ச்சியில்லாததால் புறச்சசெயல்களில் ஈடுப்படகூடாதென்று ஆன்மீகம் வலியுறுத்தவிவிலை புறத்தில்  இன்பங்களை தேடாது அகத்தில…
Read more »

Vedic Maths Special Tution Classes


  Vedic Maths Special Tution Classes
Vedic Maths Special Tuition Class We're offering Vedic Maths tuition classes on hourly basis for one who have completed Vedic Maths main course. Students…
Read more »

உலக மாற்றம்


உலக மாற்றம்
உலக மாற்றம் உலகை மாற்ற புறத்தில் செய்யப்படும் பிரயத்தனங்களெல்லாம் நிலக்கண்ணாடி பிமபத்தில பிரதிபலிக்கும் பிம்பத்தை அலங்கரிப்பது போன்ற அறியாமை செயலே நம்மை அ…
Read more »

மரண பயங்கள் மறைந்திட..


மரண பயங்கள் மறைந்திட..
மரண பயங்கள் மறைந்திட உடலை நாம் என்று நினைக்கும் வரை தான் மரண பயங்கள் பானை உடைந்தாலும் பாவனையில் நிறைந்திருக்கும் காற்றும் வெற்றிடமும் ஒன்றுமாகாது வெளியே நிறைந…
Read more »

ஆன்மீக பாதை


ஆன்மீக பாதை
ஆன்மீக பாதை பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்கும் இல்லறத்திலிருந்து விலகுவதற்கும் ஆன்மீக பாதையில்லை சவாலான சூழ்நிலையிலும் அமைதியாக  எதிர்க்கொண்டு இல்லறத்தி…
Read more »

ஆசையின்றி ...


ஆசையின்றி ...
ஆசையின்றி...  ஆசைகளின்றி வாழ்தலென்பது  யாதெனில் வெளியே பொருளின்றி இருப்பதில்லை மனதின் ஆசையால் பொருட்களை தேடாமல் அகத்தில் எந்த பொருளுடனும் பந்தமில்லாமலிருப்பதே …
Read more »

பரமாத்மாவே குரு


பரமாத்மாவே குரு
பரமாத்மாவே குரு தன்னையுனர அகத்திலிருக்கும் குருவிடம் சரணனடந்தால் போதும்  நம்மை வழிநடத்த குரு  தோன்றுவார் உறவுகளாய் நன்பனாய் இயற்கையாய் புறத்தில் சந்திக்கும் மன…
Read more »

அக ஒழுக்கம்


அக ஒழுக்கம்
அக ஒழுக்கம் மனிதர்கள் மனதின் அக ஒழுக்கத்தை சீர்ப்படுத்தினால் வெளியே நடந்தேறும் ஒழுக்கமற்ற நாடகங்களும் சட்டதிட்டங்களின்றி மறையும் !!!
Read more »

வேற்றுமையில் ஒற்றுமை


வேற்றுமையில்     ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை புறத்தில் எல்லா மனிதர்களும்    மாறுப ட்டு வேறுபட்டவர்களாக இருந்தாலும் அகத்தில் அனைவரும் எல்லாவற்றிலும் வேற்றுமைகளில்லா சமமானவர்களே  !!!
Read more »

ஆன்மீகம்


 ஆன்மீகம்
ஆன்மீகம் ஆன்மீகம் புறம் சார்ந்ததல்ல அகத்தில் தன் சுய சொரூபத்தினை உணர்ந்து விழித்தெழுவது   !!!!
Read more »

தெய்வத்தின் நாடகம்


தெய்வத்தின் நாடகம்
தெய்வத்தின் நாடகம் மனிதர்கள் விழித்தெழத் தெய்வம் இயக்கும் வாழ்க்கை நாடகத்தை உண்மையாகப் பாவித்து உணர்ச்சிகளால் மடியாமல் ஞானத்தில் விழிப்படைந்தால் சாட்சியாளனாய் …
Read more »

பேரின்பமும் பேரானந்தமும்


பேரின்பமும் பேரானந்தமும்
பேரின்பமும் பேரானந்தமும் நிலையற்ற மாற்றத்துக்குட்பட்ட சந்தோஷத்தையும்  மகிழ்ச்சியையும் வெளியே தேடுவதை மனம் நிறுத்தினால் உள்ளத்தில்  மாறாது நிலைத்திருக்கும் பேரி…
Read more »

ஞான யோகம்


ஞான யோகம்
ஞான யோகம்  பக்தி மார்க்கத்திலும்   கர்ம மார்க்கத்திலும் ஞானமின்றி பயணித்தால் அறியாமையின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் ஆதலால் எந்த மார்க்கமாயினும் ஞா…
Read more »

ஞான பாதை


 ஞான பாதை
ஞான பாதை ஞான சொரூபமான இறைவனையுனர்ந்து இறை தன்மையில் நிலைத்திட ஞான பாதையவிடச் சிறந்த மார்க்கமுன்டோ   ??
Read more »

விரதம்


விரதம்
விரதம் விரதங்கள் அனுஷ்டிப்பதென்பது உடலைக் கடந்து மனதை ஒருநிலைப்படுத்தவும் உணர்ச்சிகளை அகற்றி தெய்வீகத் தன்மையில்  மலர்வதை உணர்ந்திட மகான்கள் வழிகாட்டிய தவ வழிப…
Read more »

மனதின் உருவகம்


மனதின் உருவகம்
மனதின் உருவகம்  எல்லா சூழ்நிலையும் இயல்பான சூழ்நிலையாக தான் உருவாகிறது ஆனால் மனம் தான் பிரச்சனையாகவும் கடினமான சூழ்நிலையாகவும் உருவகப்படுத்திக்  காட்சிப்படுத்த…
Read more »

தவம்


தவம்
தவம்                                                                                                                  மனதிற்கு  பிடித்தமானவற்றை                …
Read more »

ஏற்றுக்கொள்வது என்பது....


ஏற்றுக்கொள்வது  என்பது....
ஏற்றுக்கொள்வதென்பது யாதெனில்... ஏற்றுக்கொள்வது  என்பது யாதெனில் சூழ்நிலையை  வெளியில்  ஏற்றுக்கொள்வது மட்டும்  ஏற்றுக்கொள்ளுதலில்லை   அந்த  சூழ்நிலையைப்  பற்ற…
Read more »

மனதை கடந்திட...


மனதை கடந்திட...
மனதை கடந்திட... எண்ணங்களும்  ஆசைகளும அடக்க  முயற்சித்தால் அடங்காத வெள்ளமாய்  பெருகிவரும்  நம்மை மூழ்கடிக்க மனதின் தன்மையை  அறிந்தால் கடந்து விடலாம் நதிகளை  க…
Read more »

இயற்கை


இயற்கை
இயற்கை   மாறுவேடங்கள்  தரிக்காமலிருக்கும் மாய திரைகள் சூழாமலிருக்கும் இயற்கையுடன் நம்மை பிணைத்துக் கொண்டால்   நாமும  மாயையிலிருந்து விலகி தெய்வீகத்தில்  மலரலாம…
Read more »

அறியாமை


அறியாமை
அறியாமை உலகறிவும் படிப்பறிவும் இல்லாமலிருப்பது அறியாமையில்லை சுய சொரூபத்தை அறியாமலிருப்பதே அறியாமை  !!
Read more »

பேரமைதியும் பேரானந்தமும்


 பேரமைதியும் பேரானந்தமும்
பேரமைதியும் பேரானந்தமும் பேரமைதியும் பேரானந்தமும் வெளியே தோன்றுவதில்லை உள்ளத்தில் ஒன்றுமில்லாத நிலையில்  மலர்ந்திருப்பதே  !!!
Read more »

உணர்ச்சியும் உணர்வும்


உணர்ச்சியும் உணர்வும்
உணர்ச்சியும் உணர்வும் எண்ணங்களால் உருவாகும் புறம் சார்ந்த  உணர்ச்சி திரைகள் மறைந்தால் அகத்தின் நிர்மலமான  மனதில் உணரப்படுவது பேரின்பமே  !!!
Read more »

ஏன் பிறந்தோம் ?


 ஏன் பிறந்தோம் ?
ஏன் பிறந்தோம் ? மனிதனிலிருந்து தெய்வமாய் பரிணாமமடைய  !!  விழிப்புணர்வு சக்தியாய் விழித்தெழ    !!  பேரமைதியும பேராணந்தமும் சுய சொரூபம் என்றுணர்ந்திட  !!  பிறப்…
Read more »

வாழ்க்கை


வாழ்க்கை
வாழ்க்கை விழிக்காமல்  உறங்கிக்  கொண்டிருப்பவர்களுக்கு புரிவதில்லை வாழ்க்கை கனவென்று  உறக்கத்தில் விழிப்புணர்வாய் விழித்திருப்பவர்கள் உணர்கிறார்கள் வாழ்க்கை கனவ…
Read more »

கர்ம சக்கரம்


கர்ம சக்கரம்
கர்ம சக்கரம் எல்லையற்ற ஞான த்தில நிலைத்தால் மட்டுமே கர்ம சக்கரத்திலிருந்து விடுதலையடையயியலும்  !!!
Read more »

தடையில்லை


தடையில்லை
தடையில்லை   வயதும் பாலினமும் தடையில்லை குடும்பமும் உறவுகளும் தடையில்லை சாதியும் மதமும் தடையில்லை தேசமும் மொழியும் தடையில்லை இளமையும் முதுமையும்  தடையில்லை திறம…
Read more »

எது சைவம் ?


எது சைவம் ?
எது சைவம் ? மாமிச உணவு  உண்ணாமல் இருப்பது மட்டும் சைவமில்லை எண்ணங்களாலும் உணர்ச்சிகளாலும் எந்த உயிரையும் வதைக்காமல் இருப்பதே சைவம் !!!
Read more »

மரணமில்லா பெருவாழ்வு


மரணமில்லா பெருவாழ்வு
மரணமில்லா பெருவாழ்வு   உடலிலிருக்கும் அழியாத இறைசக்தியாகி எல்லையற்றிருக்கும் இறை சக்தியிலும் நாம் நிறைந்திருப்பதை உணர்ந்தவர்களுக்கு உடல் அழிந்தாலும் மரணமும் ஜன…
Read more »

இருப்பு நிலை


இருப்பு நிலை
இருப்பு நிலை  இறை நிலையை உணர மனதை மாற்றவோ அழிக்கவோ அவசியமில்லை  ; இல்லாத கடந்த காலத்திற்கும் வராத எதிர் காலத்திற்கும் ஊசலாடும் மனதை  நிகழ்காலமான இருப்பில் நி…
Read more »