*/ கற்பதற்கேற்ற பாதை ~ Shreevidyalayam

கற்பதற்கேற்ற பாதை


 


கற்பதற்கேற்ற  பாதை







மார்க்கம் தெரிந்த

எளிமையான

பாதையில்

எளிமையாக

சென்று

மெய்மையை

கல்லாமல்

போலியான வெற்றி 

வாகைசூடியவர்களெல்லாம்

அறிவான

முட்டாள்களே




மார்க்கம் தெரியாத

கடினமான பாதையில்

தடுமாறி சென்று

தோற்றாலும்

கடினமான பாதையில்

எளிமையாக

செல்ல

மெய்ஞானத்தால் 

பல எளிமையான

யுத்திகளை

கற்றறிந்தவர்களெல்லாம்

முட்டாளான

ஞானிகளே   !!!






No comments:

Post a Comment