அறிவிற்சிறந்த மனிதர்கள்
பலவீணமடைந்திருந்த
மனிதர்கள்
மெய்மையான
பேராற்றலின்
சக்தியையுனர்ந்து
பலவீனத்திலிருந்து
விடுதலையடைய
வழிகாட்ட
பேராற்றலே
மின் இயந்திரங்களாய்
தொழில்நுட்ப சாதனங்களாய்
அவதரித்ததென்ற
உண்மையறியாமல்
மாயபிம்பத்திற்கு
அடிமையாகிவிட்டான்
அறிவிற்சிறந்த
மனிதர்கள் !!!
No comments:
Post a Comment