தித்திக்கும் தீபாவளி
நல்லறிவால்
அறியாமைகள்
அகற்றி
ஞான கங்கையில்
ஸ்நானத்தில்
தூய்மைபடுத்தி
சுய சொரூபமான
சுயத்தை
அனிந்துனர்ந்து
தன்னையறிந்த
வெற்றி
கொண்டாட்டத்தில்
திளைத்துனர்ந்து
தித்திக்கும்
பேரானந்த
இன்சுவையில்
இனிமையாய்
கரைந்திடுவோம்
பேரானந்தமாய் !!!
No comments:
Post a Comment